http://dhalavaisundaram.blogspot.com
தமிழில் கதைகள் ,விமர்சனகள் ,கவிதைகள் இன்னமும் வணிக ரீதியாகவும் ,தனி மனித துதி பாடல்களாகவும் ,சுய தம்ம்பட்டமகவும் இருப்பதை தவிர்க்க நான் ஆரம்பித்த வலை தளம் இது .
பிரபலமான இடுகைகள்
-
என் எழுத்தும் வாழ்க்கையும் பகிர்வதர்க்காக நான் இந்த வலை தளத்தை உருவாக்கி இருக்கிறேன் ,
-
லா.சா.ரா ஐப்பஸியில் மாந்தோப்புபுகளின் மேல் சாய்ந்திறங்கும் மழைத்திரை எங்கோ பொழிய சரசரவென வீரைந்தேகும் மேகக்கூ ட்டம் மார்கழி வி டிவேளை த...
-
இதானல் சகலமானவர்களுக்கும் நன் தெரிவிப்பது என்னவென்றால் ,நான் பஷீரை படித்தேன் அவர் என் குரு ,ஆனார் . ...
-
அப்பாவும் நானும் தான் மளிகை கடைக்கு கிளம்புவோம் .நன் பெரிய பையன் என்பதால் தன்னுடன் அழைத்து போவதை அப்பா வழக்கமாக வைத்து கொண்ட...
-
நான் புதிதாக எழுதப்போகும் இரண்டு குறுநாவல் 1 .சுகந்தி ...
-
எழுத்து மூலம் என்னை பாதித்தவர் ,அவர் இறந்து போனாலும் இன்னமும் படைப்புகள் மூலம் வாசகர்களை உருவாக்கி கொண்டுருக்கிறார். தெளிவான கேள்விகள் ,அன...
-
ல.சா.ரா .வின் அடையாளங்கள் பற்றி கிருஷ்ணபிரபு என்பவருக்கு வந்த கருத்துரை படித்து ரசித்தேன் . அவர் நிறைய தமிழ் நாவல் வாசிக்க வாழ்த்து கி...
வெள்ளி, 11 மார்ச், 2011
லா.சா.ரா
ஐப்பஸியில் மாந்தோப்புபுகளின் மேல் சாய்ந்திறங்கும் மழைத்திரை
எங்கோ பொழிய சரசரவென வீரைந்தேகும் மேகக்கூ ட்டம்
மார்கழி வி டிவேளை திரள் பனிபடலம் .
மண்தரையில் பாம்பு ஊர்ந்த வரிப்பதிவுகள் .
மடத்து அரச மரத்தடியில் குடில்விட்டு நாளுக்குநாள் உயரும் புற்று .
வெளிவிட்டு அல்லது உள்வாங்க மருத்த தடைபட்ட உயிர் மூச்சு .
கிணற்றில் நாளிரவில் கவியிருளில் தன ஆழத்தை பால் வடிவில் மறைத்து நல்லுங்காது
நிற்கும் ஜலமட்டம் .
மாவிலைகள் மறைக்க அவை நடுவில் தொங்கும் மாவடு .
நீல வெளியில் சிறகு விரித்து நீந்தும் பருந்தின் வட்டம் .
நாள் கிழைமைகளில் துருவாமனைஅடியில் தும்பை என போர் குவியும்
தேங்காய்த்துருவல் .
எழுதிய படம் போல பசும் புற்றரை .
பறக்கும் கொக்கின் சிறகடியிநின்று புல் தரை மேல் உதிர்த்து பள்ளீரிடும் வெள்ளைஇறகு .
சீறி இறங்கும் விண்மீனின் வீழ்ச்சி .
கை தவறி கீழே விழுந்து குதித்தேழும்
வெள்ளியின் இனித்த மெல்லோசை .
மாவிலைகள் மறைக்க அவை நடுவில் தொங்கும் மாவடு .
நீல வெளியில் சிறகு விரித்து நீந்தும் பருந்தின் வட்டம் .
நாள் கிழைமைகளில் துருவாமனைஅடியில் தும்பை என போர் குவியும்
தேங்காய்த்துருவல் .
எழுதிய படம் போல பசும் புற்றரை .
பறக்கும் கொக்கின் சிறகடியிநின்று புல் தரை மேல் உதிர்த்து பள்ளீரிடும் வெள்ளைஇறகு .
சீறி இறங்கும் விண்மீனின் வீழ்ச்சி .
கை தவறி கீழே விழுந்து குதித்தேழும்
வெள்ளியின் இனித்த மெல்லோசை .
கருபுரளும் பசுவின் பெருவயறு .
கும்மட்டியின் நடு குழிவில் தேங்கி கன கன க்கும் குங்கும பிழம்பு
கோடையில் நடுங்கும் கானல் .
சமயம் கரணம் தாண்டி ஒழுங்கை உள்ளிநின்று கிளம்பி கூடம் முழுவதும் குபீரிடும் தாழம்பூவின் தாழ்ந்த மணம்.
லா.சா.ரா ஒரு ஹைக்கு மன்னன் .இதற்கு ஈடாக என்னத்தை சொல்வது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

