பிரபலமான இடுகைகள்

வியாழன், 14 ஏப்ரல், 2011

சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி ஒரு கதைக்காரர் அல்ல .எழுதுவதற்கும் கதையை மனதில் சொல்லி பர்ர்த்து 
கிடையாது .ஆனால்  கத்தி போன்று வீரிய விமர்சகர் .அப்பிப்ரயங்களை நிர்தட்சன்யமாக 
சொல்லி விடுபவர் .தன ஒரு கதைக்கரரக வேண்டும் என்று முயற்சிக்குமேல் முயற்சி 
செய்து பர்ர்தவர் .அவரின் பாஷைகள் அவரின் நியாயங்களை சூல் கொண்டு வருபவை. 
அந்த நியாயங்கள் .நமக்கு வேண்டிய நியாயங்கள் என்பதால் அவரின் பாஷை இலகுவாகிறது .
எழுத்தோட்டம்  நம்மைப்பற்றி கொள்கிறது .முதலில் வாழ வேண்டும்  பின் வாழ்ந்ததை சொல்ல 
வேண்டும் .இதை முன் பின்னாக வெல்லலாம் மாற்ற முடியாது .புளியமரம்  ஒரு ஹீரோ அல்ல .
அதை சுற்றி நடப்பவை நாவலுக்குண்டன அவலங்கள் இல்லை. ஓய்வாக படித்தால் அதன் தாக்கம் 
மனதை பிரண்டுவதும் அல்ல .ஆனால்  அதை கோர்வையாக்கி நாவலக்கினர் .-ஜே.ஜே  ஒரு தந்திரம் .அதன் கனம் மனதில் நெடு நாள் வைதிருந்ததின் கனம் தாங்காமல் போனதாலும் 
வித்யைகள் அடுத்தவனை     சென்றடய  வேண்டும் என்பதெல்லாம் திட்டங்கள் இல்லை .ஆ கவே எல்லாம்  யதார்த்தமாகி விடுகிறது 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக